tag:blogger.com,1999:blog-743682695288135217.post5052311744993108373..comments2024-03-05T22:04:17.338+06:00Comments on புத்தகப் பிரியன்: வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "புத்தகப் பிரியன்http://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-743682695288135217.post-56905473468957009552007-08-24T10:21:00.000+06:002007-08-24T10:21:00.000+06:00மாசிலா,தங்களது வருகைக்கு நன்றி//இருந்தாலும் நீங்க ...மாசிலா,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி<BR/><BR/>//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க. <BR/>//<BR/><BR/>இதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...<BR/><BR/>தெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.<BR/><BR/>//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //<BR/><BR/>இது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது. <BR/><BR/>இது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...<BR/><BR/>"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.<BR/><BR/>ஆனால் இந்த நண்பர்கள், ""ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.<BR/><BR/>ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம். <BR/><BR/>""சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.<BR/>"<BR/>http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html<BR/><BR/>மேலும் இது குறித்து விவாதிக்க <BR/><BR/>தோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ<BR/><BR/>http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.htmlபுத்தகப் பிரியன்https://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-743682695288135217.post-8318699015141558882007-08-24T10:16:00.000+06:002007-08-24T10:16:00.000+06:00மாசிலா,தங்களது வருகைக்கு நன்றி//இருந்தாலும் நீங்க ...மாசிலா,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி<BR/><BR/>//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க. <BR/>//<BR/><BR/>இதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...<BR/><BR/>தெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.<BR/><BR/>//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //<BR/><BR/>இது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது. <BR/><BR/>இது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...<BR/><BR/>"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.<BR/><BR/>ஆனால் இந்த நண்பர்கள், ""ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா? அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா? இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.<BR/><BR/>ஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம். <BR/><BR/>""சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.<BR/>"<BR/>http://tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html<BR/><BR/>மேலும் இது குறித்து விவாதிக்க <BR/><BR/>தோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ<BR/><BR/>http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.htmlபுத்தகப் பிரியன்https://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-743682695288135217.post-20210645468985699322007-08-24T00:52:00.000+06:002007-08-24T00:52:00.000+06:00இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. ...இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க. <BR/><BR/>ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. <BR/><BR/>வேணாம் ஐயா, இதெல்லாத்தையும் மக்கள் இப்ப நம்ப மாட்டாங்க. ஏனய்யா அறியாத மக்கள் மனசுல இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளை நட்டுவைக்க முயற்சிக்கிறீங்க. நல்லதில்லைங்க ஐயா.<BR/><BR/>நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com