tag:blogger.com,1999:blog-743682695288135217.post5824874674988001730..comments2024-03-05T22:04:17.338+06:00Comments on புத்தகப் பிரியன்: காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !புத்தகப் பிரியன்http://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-743682695288135217.post-9630370490228572602007-03-26T22:12:00.000+06:002007-03-26T22:12:00.000+06:00Nandha ,//காந்தியோ, சுபாஸோ, காங்கிரசோ சுதந்திரத்தி...Nandha ,<BR/><BR/>//காந்தியோ, சுபாஸோ, காங்கிரசோ சுதந்திரத்திற்கு காரணமில்லையா? அப்படியானால் ஆங்கிலேயர்கள் தாமாகவே மனமுவந்து போட்டு விட்டு சென்ற பிச்சையா இந்த சுதந்திரம்?//<BR/><BR/>நேரடி காலனியாக இனியும் வைத்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்ட உடன் தன்னால் தோற்றிவிக்க பட்ட காங்கிரஸ் என்ற கட்சியிடம் அதிகாரத்தை மாற்றி ஒப்படைத்து விட்டு சென்றான் பிரிட்ஷ்க்காரன்.<BR/><BR/>இதனை தக்க ஆதாரங்களுடன் அவர்களின் போராட்டங்கள்,வாக்குமூலம், எழுத்துக்கள் மூலம் அம்பலப்படுத்துகிறது இந்நூல். வாங்கி படித்து பின்னுட்டம் இடவும்.<BR/><BR/>//இது புத்தகத்தின் கருத்து மட்டுமா அல்லது தங்களுடைய கருத்துமா? அப்படியே இது வெறுமனே புத்தகத்தின் கருத்தாக மட்டுமே இருந்தாலும் இப்படிப் பட்ட ஒரு புத்தகத்தை அலசி இதனை விளம்பரப் படுத்துவதால் என்ன பிரயோசனம்?//<BR/><BR/>தனிப்பட்ட கருத்து அல்ல. இன்றும் காந்தியையும், காங்கிரஸையும் நல்லவர்கள் என்ற கருத்து, மக்கள் நலனுக்கானது என்ற கருத்து.. நீடித்துக் கொண்டு இருப்பதால் இந்நூலினை விளம்பரப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது,<BR/><BR/>காந்தி ,காங்கிரஸ் துரோகத்த்தினை அம்பலப்படுத்தி கிழ்கண்ட வலைப்பதிவில் பதிவு உள்ளது. படித்து .....மாற்று கருத்தினை விவாதிக்கவும்.<BR/><BR/>http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.htmlபுத்தகப் பிரியன்https://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-743682695288135217.post-38308860375181202092007-03-26T12:10:00.000+06:002007-03-26T12:10:00.000+06:00//1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் நாள் சரியாகப் பன்ன...//1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28-ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவங்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் துக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் காட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை.//<BR/><BR/>//மக்களின் முதுகிலே குத்திக் குத்திக் காயப்படுத்திய காந்தி- காங்கிரசின் வரலாறோ துரோகமிக்கது.//<BR/><BR/>காந்தியோ, சுபாஸோ, காங்கிரசோ சுதந்திரத்திற்கு காரணமில்லையா? அப்படியானால் ஆங்கிலேயர்கள் தாமாகவே மனமுவந்து போட்டு விட்டு சென்ற பிச்சையா இந்த சுதந்திரம்? <BR/><BR/><BR/>//இவ்விசயம் பற்றி காந்திஜியோ தெளிவின்மையோடு இருந்தார். அதைப் பற்றிக் தெளிவாய்ச் சிந்திக்கவும், அவர் ஊக்கம் தரவில்லை"//<BR/><BR/>நீங்கள் கடைசியில் சொல்லி இருப்பது போல் காந்திக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். ஒருவர் மற்றொருவருடன் 100% ஒத்துப் போவது என்பது சுயமாய் சிந்திக்கத் தெரியாதவர்க்கு மட்டுமே சாத்தியம். <BR/><BR/>விடுதலைக்காக பாடுபட்ட பல தலைவர்கள் மத நம்பிக்கை இருந்தவர்களாக இருந்திருக்கின்றனர். உண்மை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்காக அவர்கள் விடுதலைக்காக போராடியது இல்லையென்று ஆகி விட முடியாதே? <BR/><BR/>இது புத்தகத்தின் கருத்து மட்டுமா அல்லது தங்களுடைய கருத்துமா? அப்படியே இது வெறுமனே புத்தகத்தின் கருத்தாக மட்டுமே இருந்தாலும் இப்படிப் பட்ட ஒரு புத்தகத்தை அலசி இதனை விளம்பரப் படுத்துவதால் என்ன பிரயோசனம்? <BR/><BR/>நான் ஒன்றும் தீவிர காங்கிரஸ் தொண்டன் இல்லீங்க. ஆனால் இதை எதையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வெறுமனே உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கொண்டு போகிற போக்கில் குற்றம் சொல்லி விட்டு புகழ் தேடும் ஒரு முயற்சியாகவே இப்புத்தகம் எனக்குத் தோன்றுகிறது. <BR/><BR/>நான் இன்னும் இப்புத்தகத்தை படிக்க வில்லை. ஆனால் இங்கு உள்ள சில வரிகளும் உபயோகிக்கப் பட்ட வார்த்தைகளும், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு எதிர்க் கட்சியைப் போல ஒரு தலைப் பட்சமாகவே எழுதப் பட்டது போல் எனக்கு தோன்றுகிறது. <BR/><BR/>இதே விஷயத்தை நடுநிலைத் தன்மையோடு வேறு ஏதாவது புத்தகம் விவரித்திருந்தால் சொல்லுங்கள். நானும் படிக்கிறேன்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.com