tag:blogger.com,1999:blog-743682695288135217.post9037714743710177586..comments2024-03-05T22:04:17.338+06:00Comments on புத்தகப் பிரியன்: இமாலய சாகசம்புத்தகப் பிரியன்http://www.blogger.com/profile/09142584717146628769noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-743682695288135217.post-56886919821583370012007-06-15T17:03:00.000+06:002007-06-15T17:03:00.000+06:00இந்தியா, சமூக ஏகாதிபத்தியமான ரஸ்யா, ஏகாதிபத்தியமான...இந்தியா, சமூக ஏகாதிபத்தியமான ரஸ்யா, ஏகாதிபத்தியமான அமெரிக்க இரண்டின் ராணுவ அரசியல் தேவைகளுக்காக கொம்பு சீவி விடப்பட்டு செய்த தவறுகள் பல. <BR/><BR/>இந்த பகுதியில் லோக்கல் தாதா பெயர் வாங்க வேண்டும் எனப்தற்க்காக இந்திய சுரண்டும் வர்க்கங்கள் மக்களை தேசப் பக்தி வெறியில் மூழ்கடித்து செய்த அயோக்கியத்தனங்கள் எண்ணிலடங்கா...<BR/><BR/>சீன யுத்தத்திலும் தேச வெறியூட்டப்பட்ட பார்வையின் ஊடாகவே வெகு ஜனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளனர்.<BR/><BR/>ஆனால் சுதந்திடம் கிடைத்தவுடன் இந்திய எல்லையை மாற்றி வரைந்தது முதல் பல்வேறு தாயாரிப்புகளை செய்து தேவையற்றதொரு யுத்தத்தை இந்திய ஆளும் வர்க்கங்கள் மக்கள் மீது திணித்த்தை இந்த புத்தகம் ஆதரப் பூர்வமாக அம்பலப்படுத்துகிறது.<BR/><BR/>மிகவும் தேவையான தொரு புத்தகம். இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com