பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Thursday, July 19, 2007

"கலையும் இலக்கியமும்" -மா சே-துங்


சீன விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கலை, இலக்கியப் பிரச்சினைகள் பற்றிய ஒரு மாநாடு, அன்று விடுதலை இயக்கத்தின் தலைநகரான யேனானில் 1942 மே-2 லிருந்து மே 23 வரை நடந்தது.
..
சீனாவின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்களும், கலைஞர்களும் யேனான் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்தார்கள்.கம்யூனிஸ்ட் தலைவரும், விடுதலை பெற்றுத் தந்தவருமான மா சே-துங் மகாநாட்டைத் திறந்து வைத்து, ஒரு சிறு முகவுரையில், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகளையும் இந்தப் போராட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய பாத்திரம் என்ன என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.
..
மீண்டும் அவர் மே 23ல் பேசினார். இந்தத் தடவை மகாநாடு முடியும்தறுவாயில், மகாநாட்டு வேலைகளைப் பற்றிப் பரிசீலனை செய்து, மூன்று வாரங்களாக நடந்த விவாதங்கள் , பேச்சுகளுக்கிடையே எழுந்த பல பிரிச்சினைகளுக்கு விளக்கமான பதில்கள் கொடுக்கும் முறையிலும் பேசினார்.
..
சீனாவிற்கு மிக நெருக்கடியான அந்தத் தருணத்தில் -ஜப்பானியப் படையெடுப்பாளர்களை எதிர்த்தும் சீன மக்களின் ஒற்றுமைக்காகவும், ராணுவ, அரசியல் போராட்டம் நடைபெற்ற அந்தச் சமயத்தில் - கலை, இலக்கியம் பற்றிய தேச அளவில் ஒரு மகாநாட்டைக் கூட்டினார்கள்.
..
இதிலிருந்து கலை இலக்கியத்திற்கும் புரட்சி நடவடிக்கைகளுக்கும் உள்ள தொடர்பினை தெரிந்து கொள்ளலாம்.மகாநாட்டில் மா சே-துங் ஆற்றிய உரையின் தமிழாக்கமே இந்த நூல்.

நூலில் இருந்து :-
*************************
"வர்க்கமும் , கட்சி வித்தியாசங்களும் நிறைந்த ஒரு சமுதாயத்தில், இலக்கியமும் கலையும், ஒரு வர்க்கத்தையோ ஒரு கட்சியையோ சார்ந்துதான் நிற்கிறது; அதாவது, ஒரு வர்க்கம் அல்லது கட்சியினுடைய அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதோடு, ஒரு குறிப்பிட்ட புரட்சிகரமான காலக்கட்டத்தின் புரட்சிகரமான கடமையையும் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் கொள்கையிலிருந்து, இலக்கியமும் கலையும் வழிவிலகிச் செல்லுமானால், மக்களின் அடிப்படைத் தேவைகளிலிருந்தே அவைகள் தங்களைக் கத்திரித்துக் கொள்கின்றனவா என்பது தான் அர்த்தம்."

தமிழாக்கம்:முகவை ராஜமாணிக்கம்
..
வெளியீடு
"தமிழ் புத்தகாலயம்"
..
கிடைக்குமிடம்
****************
கீழைக்காற்று

10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •