பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, August 31, 2007

"அரசும் புரட்சியும்" - லெனின்


வர்க்கங்கள் தோன்றியபின் சமுதாயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இணக்கம் காண இயலாத படிக்கு மாறியதனால் உருவானதே அரசு. இவ்வர்க்கங்கள், தம்மை இப்போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்க, இம்மோதலை தணித்து வரம்புக்குள் வைக்க வெளித்தோற்றத்திற்கு , சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியே அரசு.

"புரட்டல்வாதிகள் அரசை, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்கும் கருவி என மார்க்சியத்தைத் திரிக்கின்றனர். ஆனால், இணக்கம் உருவாகவே முடியாத வர்க்கப்பகைமைதான் ஒடுக்கும் வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக - வர்க்க ஆதிக்கத்துக்காக, அரசு எனும் கருவியை உருவாக்கியது" - மார்க்ஸ் , எங்கெல்ஸ்

வர்க்கங்கள் தோன்றுமுன் சமுதாயம் அனைத்தும் ஆயுதபாணியாய் இருந்தது. வர்க்கம் தோன்றி முரண்பாடுகள் முற்றியதும், தம்மை சமுதாயத்திற்கு மேலானதாய்க் காட்டிக் கொள்ளும் அரசு, எல்லோருக்கும் பொதுவானதாய், ஆயுதமேந்திய படைகளையும்; சிறைச்சாலை உள்பட்ட இன்ன பிற ஒடுக்கும் கருவிகளையும் தன்வசப்படுத்திக் கொண்டது.
..
எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானதாய்த் தன்னைக் காட்டிக் கொண்ட அரசு, சுரண்டும் வர்க்கத்தின் கருவியாய் இருந்து கொண்டு மற்ற வர்க்கத்தை ஒடுக்கி வருகிறது.
.
நிலவும் அரசானது இருக்கும் வரை வர்க்க சுரண்டல் -சிறுபான்மை, பெரும்பான்மையை ஒடுக்குதல் இருக்கும். அரசானது உலர்ந்து உதிராமல் நீடித்து கெட்டிப்பட்டு நிற்கும். இதை பலாத்காரப் புரட்சி ஒன்றின் மூலம் பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிந்து தனது அரசை நிறுவும். அவ்வரசு சுரண்டும் சிறுபான்மை வர்க்கத்தை தன்னுள் செரிக்க இடைவிடாது போராடும்.
.
சிறுபான்மையை பெரும்பான்மை - பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் மூலம் ஒடுக்கும். வர்க்கப் பகைமை ஒழிக்கப்பட்டு சுரண்டல் இல்லாமல் போகும். சுரண்டும், சுரண்டப்படும் வர்க்கங்கள் மறைவதால் வர்க்க சுரண்டலை ஒடுக்குதலை காக்கும் அரசின் தேவை இல்லாமல் போகும். அரசு உலர்ந்து உதிரும்.
.
இந்நூலில் அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும் விளக்கப்பட்டுள்ளது.
.
வி.இ.லெனின்
.
வெளியீடு
.
.முன்னேற்றப் பதிப்பகம்,
.
மாஸ்கோ
Related:

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •