இந்த நாவலில் வரும் பாத்திரங்களில் பெரும்பாலோர் மெய்யான மாதிரி முன்னோடிகளாவர். பிரதான பாத்திரமான பாவெல் கர்சாக்கின் கதி இந்த நூலாசிரியரின் வாழ்க்கையே திரும்பக் கூறுகிறது. நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் (1904- 1936) குறுகிய ஆனால் வீரஞ்செறிந்த வாழ்க்கை வாழ்ந்தார். உள்நாட்டுப் போரில் கடுமையான காயமுற்ற அவர் இருபதாவது வயதிலேயே கண்பார்வை இன்றி நிரந்தரமாகத் தேகத்திடம் இழந்தவராய் ஆகி விட்டார். அப்போதுதான் இளமை,காதல் மற்றும் போராட்டம் பற்றிய இந்த அற்புதமான நூலை, இருபதாமாண்டுகளின் தமது இளங்கம்யூனிஸ்டுகள் பற்றிய இந்த நூல் எழுதினார்.
"வீரம் விளைந்தது" எனும் இந்த நூலின் படைப்பு மாபெரும் மானுட தீரச் செயல். அது உலக முற்றுமுள்ள இளைஞர்க்ள் விரும்பும் ஜனரஞ்சக நாவல்
...
இது 48 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, 42 நாடுகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய்
*****************************************
வெளியீடு:
சீதை பதிப்பகம்
திருவல்லிக்கேணி,
சென்னை -05
..
இரண்டு பாகங்களும் இணைந்தது.
.
பக் 100
.
விலை 624
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
"மார்க்ஸ் பிறந்தார்"
பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்
"லெனினுக்கு மரணமில்லை"
"அரசும் புரட்சியும்" - லெனின்
வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "
"ஸ்டாலின் சகாப்தம்"
இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்
மாபெரும் சதி
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பொதுவுடைமைதான் என்ன?
வால்காவிலிருந்து கங்கை வரை
"விடுதலைப் போரின் வீர மரபு"
'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'
"போராடும் தருணங்கள்"
சினிமா: திரை விலகும் போது...
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !
ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!
நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....
இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை
காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !
மதம் - ஒரு மார்க்சியப் பார்வை
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!
முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
நாவல்கள்
"நினைவுகள் அழிவதில்லை"
'உன் அடிச்சுவட்டில் நானும்
"கன்னி நிலம்"
"சூறாவளி"
'இளமையின் கீதம்
"வீரம் விளைந்தது"
"ஏழு தலைமுறைகள்"
படியுங்கள்
புதிய கலாச்சாரம்
பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த
ஆய்வுகள், திரைப்பட விமர்சனம்,
நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....
செயலின்மையை உருவாக்கும்
சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே,
விடுதைக்குச் செயல்படத்தூண்டும்
புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.
புதிய ஜனநாயகம்
சவால்கள்,சபதங்கள்,சவடால்கள்
என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே
அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்
அன்றாட அரசியல் பொருளாதார
ஆய்வுகளிலிருந்து, உழைக்கும்
வர்க்கத்தின் குரலை , அவர்களது
நலனை உயர்த்திப் பிடிக்கும்
புரட்சிகர அரசியல் ஏடு
நூல்கள்

இணையத்தில் நூல்கள் வாங்க
வித்லோகா
No comments:
Post a Comment