பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Wednesday, June 13, 2007

ஹேராம் கதையா? வரலாறா?

வரலாற்றையும் கதையையும் இணைக்கும் விதிக்கு ஒரு விளக்கம் சொன்னார் எழுத்தாளர் சுஜாதா."காந்தியை சுட்டது கோட்சே தான். அது வரலாறு.கமலாஹாசன் சுட முடியாதே" என்றார்.

காந்தியை கோட்சே சுட்டது வரலாறல்ல. வரலாற்றால் ஒரு சம்பவம்.அவ்வளவுதான். கோட்சே இல்லையின்றால் அவனது குருநாதன் நீட்சே சுட்டு இருப்பான். ஆனால் அந்த சம்பவத்துக்கு இட்டு சென்ற அரசியல் சமூக நிகழ்ச்சி போக்கு இருக்கிறதே - அதுதான் வரலாறு. சகேத்ராமனின் கதை அந்த வரலாற்றை பிரதிபலிக்கவில்லை.

இத்தனையும் மீறி இந்தப் படத்தின் அழகியல் உங்களை மயக்குகிறது என்றால் அதற்காக நீங்கள் கூச்சப்படவேண்டியதில்லை.மயக்கம் தெளிவிக்கும் மருந்து அரசியல் கூர்மையும், வர்க்க உணர்வும்தான்.

என்னுடைய அழகியலை உன்னுடைய அரசியலால் விமர்சிக்காதே, என்று கூறும் கலை ஆராதர்கள் " உன்னுடைய கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று கேட்காதே" எனப் பதில் சொல்லலாம். உன்னுடைய கவிதை சாகேதராமனின் பெரியம்மாள் செத்ததைப் பற்றிதாக இருந்தால் சரி; அது நம்முடைய தேசத்தின் மரணத்தைப் பற்றியதல்லவா?

இந்தக் கேள்வியை எதிர்பார்த்து, தந்திரமாக முதல் காட்சியிலேயே இதற்கு மடையடைத்து விட்டார் கமலஹாசன். "எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு கதை சொல்லமாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜான்னுதான் சொல்லுவார்" என்கிறான் சாகேதராமனின் பேரன்.

'எக்ஸ்கியுஸ் மி ' என்று சொல்லிவிட்டு பிக்பாக்கெட் அடிக்க அனுமதிக்கலாமென்றால், "சாகேத்ராமன் வாழ்ந்த நாட்டில் ஒரு மதக்கலவரம்" என்று 'வரலாற்று கதை' சொல்லவதையும் அனுமதிக்கலாம்.

ஓமர் முக்தார் திரைப்படத்தின் கடைசிக் காட்சியிக் அவர் தூக்கிலிடப்பட்டவுடன் கீழே விழுந்த அவரது மூக்குக் கண்ணாடியைப் பத்திரப்படுத்துவான் ஒரு சிறுவன். அரங்கமே கண் கலங்கும்.

காந்தியின் கண்ணாடியையும் சாகேதராமன் எடுத்து கொள்கிறான். கண்ணாடிக்குரியவரின் வரலாறோ, எடுத்தவரின் கதையோ யாரையும் கண்கலங்க செய்யவில்லையே!
(விமர்சனத்திலிருந்து )

புதிய கலாச்சாரம் மார்ச் 2000 வந்த இதன் முழு விமர்சனமும் இணைக்கப் பட்டுள்ளது.
********************************************************************
.
.
.
.
.
******************************************
தொடர்புடைய பதிவுகள்
******************************************

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •