*********************************************
தேர்தல் போதையில் ஆழ்த்தப்படும் தமிழ் மக்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது,பார்ப்பன - பாசிச கொடுங்கோலாட்சி எனும் பேரபாயம்.பார்ப்பன - பாசிச ஆட்சியை நிறுவ முழு மூச்சோடும் வெறித்தனத்தோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன,ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் பரிவாரங்களும் மற்றும் இவைகளின் தொழிற்சங்க , இலக்கிய, பண்பாட்டு அமைப்புகள் முதலான பல பத்துக்கணக்கான அமைப்புகளும்.
இவை தவிர சங்கரச்சாரி - ஜெயலலிதா- சோ- சுப்பிரமணியசுவாமி -வெங்கட்ராமன், எம்.எஸ்,சுவாமிநாதன் போன்றோர் அடங்கிய பார்ப்பன கும்பலும் அவாளின் பத்திரிகைகளும் பார்ப்பனமயமாக்கலில் முன்னணியில் நிற்கின்றன.
பார்ப்பனமயமாக்கம் என்றால் என்ன? பாமர மக்களின் பக்தியில் பார்ப்பன பாசிச எவ்வாறு பதுங்கியிருக்கிறது? இந்து வெறி பாசிசத்தின் சித்தந்தம் என்ன? செயல்திட்டங்கள் என்ன? தேர்தலில் பார்ப்பன ஜெயாவையையும், பாரதீய ஜனதாவையும் தோற்கடித்து விட்டால், பார்ப்பன பாசிசம் ஒழிந்து விடுமா? பகிரங்க ஆயுதப் பயிற்சியோடு பாசிச குண்டர் படை மட்டுமின்றி, சாமியார் படை, கோயபல்சு படை, 'சமூக சேவை' படை கட்டிக் கொண்டு எதிரிகள் களத்திற் நிற்கும் போது , நாம் செய்ய வேண்டியது என்ன? அதற்கான செயல்திட்டம் என்ன?
- ஆகியனவற்றைத்தொகுத்து விளக்குவதோடு , பார்ப்பன பாசிசம் குறித்து எச்சரிக்கை விடுத்து, போராட்டத்துக்கு அறை கூவல் விடுக்கும் நூல்.
வெளியீடுவோர்:
-----------------------------
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முண்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்னணி
.
நன்கொடை ரூ 10.00
.
தொடர்புக்கு
-----------------------------
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்னணி,
-----------------------------
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முண்னணி,
110, இரண்டாம் தளம்,83,
என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
No comments:
Post a Comment