பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Thursday, December 6, 2007

இந்து என்று சொல்லாதே ராமன் பின்னே செல்லாதே!

28-10-2007 ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் வாசிக்கப்பட்ட கவியரங்கக் கவிதை

கவிதைகளில் இருந்து சில வரிகள்....

"இராமாயணம்
கதைதான் என்றால்
எங்களை ஆளை விடு!

இராமாயணம் வரலாறென்றால்
எங்கள் சம்பூகனைக் கொன்றதற்கு
ராமனின் தலையைக் கொடு!"
************

"இப்போது நடப்பது
அரசியல் ராமாயணம்
இதில் -சீதைக்கு ஜெயலலிதா சக்களத்தி
அனுமாருக்கு சோ அண்ணன் முறை
சுக்ரீவனுக்கு விசயகாந்த் சொந்தத் தம்பி
விபீடணனுக்கோ வை.கோ உடன்பிறப்பு!

இப்போது வருபவன்
தசரனுக்குப் பிறந்த ராமன்ல்ல;
இவன்
தாராளமயம், தனியார்மயத்துக்குப்
பிறந்த ராமன்.

அன்றைக்குஅன்னிய ராமன்
எங்கிருந்தோ வந்து
இங்குள்ள
சுக்ரீவன் விபீடணனை வைத்து
பொண்டாட்டிக்குப் பாலம் கட்டியதைப் போல...

இன்றைக்கு
அன்னிய அமெரிக்க ராமன்
இங்குள்ள ஓட்டுக்கட்சி
விபீடணரகளை வைத்து
மன்மோகன் அனுமாரை வைத்து
பாலம் கட்டுவதும்
தங்க நாற்கரச் சாலை அமைப்பதும்...

தட்டிக்கேட்கும் தொழிலாளர்களை
கழுத்தை வெட்டுவதும்...
தொழிற்சங்க உரிமைகளின்
மூக்கை அறுப்பதும் தொடர்கிறது...

ஆக்கிரமித்த
ராமனை போல
நமது
விவசாயத்திற்குள்ளே நுழைந்து
விவசாயிகளை அழிக்கிறான்;
தொழிற்துறையில் நுழைந்து
தொழிலாளர்களை விரட்டுகிறான்.

உழைத்து வாழும் மக்களை
உழைக்க வேலையின்றி
உண்ணச் சோறின்றி
உண்ணச் சோறின்றி
ஒதுங்க இடமின்றி -உலகமயக் காண்டீபத்தால்
கொலை செய்யும்
அந்நிய அமெரிக்க ராமன்களோடு
இந்த அயோத்தி ராமனையும்
சேர்த்து முடிப்போம்!

இனியும் தொடரக்கூடாது
இந்த
இழிவுகளின் ராமாயணம்...
நரகாசுரனால்...பத்மாசுரனால்...
ராவணனால்....முடியாததை
நக்சல்பாரிகள் முடித்து வைப்பார்கள்...

சமூக விதிப்படிசாதித்தே தீரும்
பாட்டாளி வர்க்கத்தின் அசுர பலம்
இந்த் இராமாயணத்தை முடித்து வைக்கும்!"

துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கிய கழகம்
..
வெளியீடு:
மனித உரிமை பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்ட கிளை,
மதுரை-11
..
விலை ரூ 20

2 comments:

Kaargi Pages said...

///இனியும் தொடரக்கூடாது
இந்த
இழிவுகளின் ராமாயணம்...
நரகாசுரனால்...பத்மாசுரனால்...
ராவணனால்....முடியாததை
நக்சல்பாரிகள் முடித்து வைப்பார்கள்...
///

arumaiyana varigal.. kavithai narambukalai murukketrukirathu..

inge pathivu seythamaikku vaalthukkal

அசுரன் said...

//இனியும் தொடரக்கூடாது
இந்த
இழிவுகளின் ராமாயணம்...
நரகாசுரனால்...பத்மாசுரனால்...
ராவணனால்....முடியாததை
நக்சல்பாரிகள் முடித்து வைப்பார்கள்...

சமூக விதிப்படிசாதித்தே தீரும்
பாட்டாளி வர்க்கத்தின் அசுர பலம்
இந்த் இராமாயணத்தை முடித்து வைக்கும்!"//

புத்தகத்தை இங்கு அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி. கவிதைகளை உடனே வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக இந்த பதிவு உள்ளது.

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •