பசித்த வயிற்றையும் பட்டினிச் சாவையும் தம் பகற்கொள்ளைக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களை நொறுக்காமல் பட்டினியை ஒழிக்க முடியாது; உணவு தானியத்திலும் ஊகபேரம் நடத்தும் பன்னாட்டு, இந்நாட்டு சூதாடிகளை ஒழிக்காமால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை விளக்கி, உலக முதலாளித்துவத்துக்கும் தனியார்மயம் - தாராளமயம்- உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கும் எதிராகப் போராட அறைகூவும் பிரசுரம்.
வெளியீடு:ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு.,பு.ஜ.தொ.மு.
நன்கொடை ரூ5 /-
பிரதிகள் கிடைக்குமிடம்:
இரா.சீனிவாசன்
இரா.சீனிவாசன்
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2 வது நிழற்சாலை,அசோக் நகர்,
சென்னை -600 083தொலைபேசி 044 - 23718706
No comments:
Post a Comment