பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது

Friday, October 26, 2007

"டாக்டர் துவாரகாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை"



1910 இல் பம்பாயில் பிறந்த துவாரகாத் கோட்னிஸ் அவர்கள் ஏழ்மையில் தனது இளமைக்காலத்தில் மருத்துவம் இன்றி இறக்கும் மக்களின் அவல நிலையினை கண்டு வெதும்பி அதற்காக மருத்துவ துறையினை தேர்ந்தேடுத்து படித்து மருத்துவ துறையில் இயக்குனராக பணியில் அமர்கிறார். இந்த சமயத்தில் சீன உதவி கழகத்தின் "மருத்துவக் குழு ஒன்றை தேர்ந்தெடுத்து சீனா போர்க்கால இடத்திற்கு அனுப்பும்" அறிவிப்பை கண்டு அதற்கு விண்ணப்பிக்கிறார். அப்பொழுது அவர் அறுவைச்சிகிச்சையில் நிபுணராக போதிய தேர்ச்சி பெறவில்லையென்றாலும் அவரின் உணர்வுபூர்வமாண கடிதத்தினை ஏற்று மருத்துவக்குழுவின் 5 மருத்துவர்களின் துவாரகாத் கோட்னிஸ் ஒருவராக இடம் பிடிக்கின்றார்.
..
1938 செப்டம்பர் மாதத்தில் இந்த குழு சீனாவின் குவாங் பகுதிக்கு சென்றது. முதலில் கோமிங்டாங் பகுதியிலும் பின்னர் 8வது ராணுவ பகுதிக்கும் மருத்துவ உதவியினை ஆற்றுகின்றனர்.
..
அதே வருடத்தில் தோழர் மாவோ அவர்கள் சந்திக்கிறது இந்த மருத்துவக்குழு. பின்னர் தனிப்பட்ட அழைப்பு தோழர் மாவோவிடம் இருந்து கோட்னிஸ் அவர்களுக்கு வருகிறது. அந்த சந்திப்பில் தோழர் மாவோ அவர்கள் கோட்னிஸ் அவர்களின் குடும்ப பின்னனி, சீனப்பயணம் மற்ற அனுபவங்களை குறித்து கோட்னிஸ்-யிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். பின்னர் யுத்தமுனைக்கு செல்லவேண்டும் என்ற குழுவினரின் ஆசையினை கோட்னிஸ் தெரிவிக்க தோழர் மாவோ அவர்கள் அதனை ஏற்று உத்தரவிடுகிறார்.
..
இறுதியில் கிளப்பும் முன் தோழர் மாவோ ," நீங்கள் புறப்படுவதற்கு முன்பு நாம் மீண்டும் சந்திக்க வேண்டும். எனது மூன்று எதிர்பார்ப்புகளை மட்டும் நான் தற்போது உங்களுக்கு கூற விரும்புகிறேன். முதலாவதாக நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். இரண்டாவதாக நீங்கள் நன்றாகப் பணிபுரிய வேண்டும். மூன்றாவதாக நீங்கள் நன்றாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்த மூன்றிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று நான் நம்புகிறேன்".
..
"தலைவர் மாவோவின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் ஏற்படும் படி நாங்கள் நிச்சயமாக நடந்து கொள்ள மாட்டோம்." என்று துவாரகநாத் கோட்னிஸ் விடையளித்தார்.
..
இதன்பின் யுத்தமுனைக்கு பணிபுரிய குழு கிளம்பியது. அந்த சமயத்தில் யுத்த மையத்திற்கு சென்று நடமாடும் அறுவைச்சிகிச்சை அமைப்பை உருவாக்கி பணியாற்றி வரும் டாக்டர் நார்மன் பெத்யூன் அவர்களை சந்திக்க கோட்னிஸ் குழு முயற்சி செய்தும் அது நடக்கவில்லை.
..
பெத்யூன் அறுவைச்சிகிச்சையின் போது கத்தி வெட்டியதைத் தொடர்ந்து செப்டிசீனயாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார். இதன் பின் அவர் விட்டு சென்ற பணியினை துவாரகநாத் கோட்னிஸ் அவர்கள் தொடர்கிறார்.
..
தற்போது மேலே கூறப்பட்டுள்ளவைகளையும் பின்னர் அறுவைசிகிச்சைகள், மருத்துவம் என தொடரும் துவாரகநாத் கோட்னிஸ் வாழ்க்கையினையும் இந்த நூலில் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

"டாக்டர் நார்மன் பெத்யூன் கதை ஒரு சர்வதேசிய போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்" என்ற நூலினை படிக்கும் போது துவாரகநாத் கோட்னிஸ் அவர்களின் இந்த நூலினை சேர்த்து படிக்கும் போது கூடுதலான உணர்வினை உணர முடியும்.
..
வெளியீடு
..
சவுத் விஷன்
கோபாலபுரம்
சென்னை 600 086
..
பக்கங்கள் 64
..
விலை ரூ 20

No comments:

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367

"மார்க்ஸ் பிறந்தார்"

"மார்க்ஸ் பிறந்தார்"

பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்

"பாரிஸ் கம்யூன்" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்!

"லெனினுக்கு மரணமில்லை"

"லெனினுக்கு மரணமில்லை"

"அரசும் புரட்சியும்" - லெனின்

"அரசும் புரட்சியும்" - லெனின்

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் "

வரலாற்று நோக்கில் " ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

"ஸ்டாலின் சகாப்தம்"

"ஸ்டாலின் சகாப்தம்"

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

மாபெரும் சதி

மாபெரும் சதி

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்

பொதுவுடைமைதான் என்ன?

பொதுவுடைமைதான் என்ன?

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

"விடுதலைப் போரின் வீர மரபு"

விடுதலைப் போரின் வீர மரபு

'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

"போராடும் தருணங்கள்"

"போராடும் தருணங்கள்"

சினிமா: திரை விலகும் போது...

சினிமா: திரை விலகும் போது...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

ரிலையன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு !

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

மதம் - ஒரு மார்க்சியப் பார்வை

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நாவல்கள்

"நினைவுகள் அழிவதில்லை"

நினைவுகள் அழிவதில்லை

'உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்

"கன்னி நிலம்"

"கன்னி நிலம்"

"சூறாவளி"

"சூறாவளி"

'இளமையின் கீதம்

இளமையின் கீதம்

"வீரம் விளைந்தது"

"வீரம் விளைந்தது"

"ஏழு தலைமுறைகள்"

ஏழு தலைமுறைகள்

படியுங்கள்

  • புதிய கலாச்சாரம்


  • பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....


    செயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.

  • புதிய ஜனநாயகம்


  • சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்

    அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு

    இணையத்தில் நூல்கள் வாங்க

  • வித்லோகா
  •